வாழ்க்கைக்கு வழிகாட்டும் திருக்குறளை நாம் படித்துப் பயன்பெற வேண்டும்
எத்தனை பிரச்சினைகள் நித்தநித்தம் வாழ்வினிலே
அத்தனைக்கும் தீர்வொன்று உண்டு! - இரண்டடிக்
குறள்படித்து வாழ்வினிலே நாம்கடை பிடித்தால்
சிறக்கும் குலமென்று நம்பு!
பயனுள்ள மனத்தாக்கங்களை பாசாங்கு இல்லாமல் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
எத்தனை பிரச்சினைகள் நித்தநித்தம் வாழ்வினிலே
அத்தனைக்கும் தீர்வொன்று உண்டு! - இரண்டடிக்
குறள்படித்து வாழ்வினிலே நாம்கடை பிடித்தால்
சிறக்கும் குலமென்று நம்பு!
No comments:
Post a Comment