"என்மதம்! என்இனம்!
என்மொழி! என்னாடு!"
எனும் மானுடர்களை
"என்உலகம்! என்உயிர்கள்!!" - எனச்சிந்திக்கப்
பழக்கவேண்டும்.
இதனை வலியுறுத்தும்
நோக்கோடு இந்தப்
பதிவு தொடரும்.
அதில் தொடர்ந்து
என் சிந்தனைப்பூக்கள்
சிதறும்!
என்வலைப் பூப் பக்கம் வந்து நீ மென்னலையாய் ஒரு வார்த்தை செப்பினை..! ஆதலினால் நின் வலைப் பக்கம் வந்து நானும் வந்தனங்கள் தந்தே னுவந்து. என் மனச் சோகம் நண்பா சொல்லிமாளா வாதலினால் கவியினில் தூரிகையில் ஏதோ வெழுதுகிறேன். இன்ன பிற வறிந்திலேன்.
1 comment:
என்வலைப் பூப் பக்கம் வந்து நீ
மென்னலையாய் ஒரு வார்த்தை
செப்பினை..!
ஆதலினால் நின் வலைப் பக்கம்
வந்து நானும் வந்தனங்கள் தந்தே னுவந்து.
என் மனச் சோகம் நண்பா சொல்லிமாளா வாதலினால்
கவியினில் தூரிகையில் ஏதோ வெழுதுகிறேன்.
இன்ன பிற வறிந்திலேன்.
Post a Comment